ஆசிரியர்
கே.பாலசுந்தரி எம்.ஏ
வயது 62 புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்த திருமலைராயன் பட்டினம் பிறந்த ஊர். பள்ளியில் முதல் மாணவியாகத் திகழ்ந்த போதிலும் எட்டாம் வகுப்புடன் படிப்புக்கு தடா. உடன் திருமண பொடா.
பதினாறு வயதில் தாரமாகிப். பதினேழு வயதில் தாயாகி, முப்பத்து ஆறு வயதில் பாட்டியான பின்னும் அடிவயிற்றில் அக்னியாக உயர் கல்விக் கனவு. கனவு வசப்பட்டது ஐம்பது வயதில்.தொலைதூரக் கல்வி வாயிலாக வரலாற்றில் முதுகலைப் பட்டம். அறுபது வயதில் 'அஞ்சல் மூலம் அறிவோம் காந்திஜியை ' என்ற பட்டய படிப்பில் தேர்வு.
ஐம்பது ஒன்பதாவது வயதில் எழுத்துலகப் பிரவேசம் வாரமலர், பெண்கள்மலர், அமுதசுரபி,திருக்கோவில்,ஞானதேடல்,கனிமொழி இதழ்களில் படைப்புகள்.பெண்கள் மலரில் இரு முறைகள் சிறந்த வாசகியாக கவிதைகள் தேர்வு.
அமுதசுரபி"வசுமதி ராமசாமி அறகட்டளை"ச் சிறு கதை போட்டியில் பரிசு எனது முதல் சிறு கதைக்கு,மேற்படி போட்டியில் பிரசுரிக்க ஏற்ற கதையாக இரண்டாவது சிறு கதை தேர்வு.
வாரமலர் அமரர் TVR நினைவு சிறு கதை போட்டியில் மூன்றாவது சிறு கதைக்கு ஆறுதல் பரிசு.சிறுசேமிப்பு ம்கவராக பணி.மேற்படி அனுபவங்கள் பற்றி திருச்சி காரைக்கால் வானொலி நிலையங்களில் பேட்டி.
அன்புடன் கே.பாலசுந்தரி(மாங்குடிபாலா) மாங்குடி திருவாரூர்
பதினாறு வயதில் தாரமாகிப். பதினேழு வயதில் தாயாகி, முப்பத்து ஆறு வயதில் பாட்டியான பின்னும் அடிவயிற்றில் அக்னியாக உயர் கல்விக் கனவு. கனவு வசப்பட்டது ஐம்பது வயதில்.தொலைதூரக் கல்வி வாயிலாக வரலாற்றில் முதுகலைப் பட்டம். அறுபது வயதில் 'அஞ்சல் மூலம் அறிவோம் காந்திஜியை ' என்ற பட்டய படிப்பில் தேர்வு.
ஐம்பது ஒன்பதாவது வயதில் எழுத்துலகப் பிரவேசம் வாரமலர், பெண்கள்மலர், அமுதசுரபி,திருக்கோவில்,ஞானதேடல்,கனிமொழி இதழ்களில் படைப்புகள்.பெண்கள் மலரில் இரு முறைகள் சிறந்த வாசகியாக கவிதைகள் தேர்வு.
அமுதசுரபி"வசுமதி ராமசாமி அறகட்டளை"ச் சிறு கதை போட்டியில் பரிசு எனது முதல் சிறு கதைக்கு,மேற்படி போட்டியில் பிரசுரிக்க ஏற்ற கதையாக இரண்டாவது சிறு கதை தேர்வு.
வாரமலர் அமரர் TVR நினைவு சிறு கதை போட்டியில் மூன்றாவது சிறு கதைக்கு ஆறுதல் பரிசு.சிறுசேமிப்பு ம்கவராக பணி.மேற்படி அனுபவங்கள் பற்றி திருச்சி காரைக்கால் வானொலி நிலையங்களில் பேட்டி.
அன்புடன் கே.பாலசுந்தரி(மாங்குடிபாலா) மாங்குடி திருவாரூர்