திருமுறைகள்
தி.கண்ணையன் தேசிகர்
உலகியல் துன்ப வாழ்வியலில் இருந்து விடுபட்டு என்றும் பேரின்பம் நல்கும் சிவபெருமானின் திருவடி இன்பத்தை அடைய தென்னாட்டு மக்களின் மாதவப் பயனால் இறைவனே அடியார்கள் மூலமாக அருள பெற்றவை பன்னிரு திருமுறைகளாம் .
பொன்,பொருள், கல்வி பெறவும் பிணி தீரவும் திருமணத் தடை நீங்கவும் நன்மக்கட் பேற்றிற்கும்,சுகப் பிரசவத்திற்கும், மனம் மகிழ்வு பெறுவதற்கும், பிறவி பிணி நீங்கி இறவா இன்ப வாழ்வு அடைவதற்கும்,
இல்லங்கள் தோறும் திருமுறைகளை ஓதவேண்டுவது அவசியம்.எனவே , திருமுறைகளை ஆழ்ந்துகற்று இறையருள் பெருக !எல்லை இல்லா பேரின்பம் எய்துக!!!
நன்றி
புலவர். தி. கண்ணையன் தேசிகர் எம்.எ .பிஎட் அம்மாப்பேட்டை
தஞ்சாவூர்
9443649221
பொன்,பொருள், கல்வி பெறவும் பிணி தீரவும் திருமணத் தடை நீங்கவும் நன்மக்கட் பேற்றிற்கும்,சுகப் பிரசவத்திற்கும், மனம் மகிழ்வு பெறுவதற்கும், பிறவி பிணி நீங்கி இறவா இன்ப வாழ்வு அடைவதற்கும்,
இல்லங்கள் தோறும் திருமுறைகளை ஓதவேண்டுவது அவசியம்.எனவே , திருமுறைகளை ஆழ்ந்துகற்று இறையருள் பெருக !எல்லை இல்லா பேரின்பம் எய்துக!!!
நன்றி
புலவர். தி. கண்ணையன் தேசிகர் எம்.எ .பிஎட் அம்மாப்பேட்டை
தஞ்சாவூர்
9443649221
|
|