வயது 62 புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்த திருமலைராயன் பட்டினம் பிறந்த ஊர். பள்ளியில் முதல் மாணவியாகத் திகழ்ந்த போதிலும் எட்டாம் வகுப்புடன் படிப்புக்கு தடா. உடன் திருமண பொடா.
பதினாறு வயதில் தாரமாகிப். பதினேழு வயதில் தாயாகி, முப்பத்து ஆறு வயதில் பாட்டியான பின்னும் அடிவயிற்றில் அக்னியாக உயர் கல்விக் கனவு. கனவு வசப்பட்டது ஐம்பது வயதில்.தொலைதூரக் கல்வி வாயிலாக வரலாற்றில் முதுகலைப் பட்டம். அறுபது வயதில் 'அஞ்சல் மூலம் அறிவோம் காந்திஜியை ' என்ற பட்டய படிப்பில் தேர்வு.
ஐம்பது ஒன்பதாவது வயதில் எழுத்துலகப் பிரவேசம் .
அன்புடன்
கே.பாலசுந்தரி. எம் .எ (மாங்குடிபாலா )
மாங்குடி
பதினாறு வயதில் தாரமாகிப். பதினேழு வயதில் தாயாகி, முப்பத்து ஆறு வயதில் பாட்டியான பின்னும் அடிவயிற்றில் அக்னியாக உயர் கல்விக் கனவு. கனவு வசப்பட்டது ஐம்பது வயதில்.தொலைதூரக் கல்வி வாயிலாக வரலாற்றில் முதுகலைப் பட்டம். அறுபது வயதில் 'அஞ்சல் மூலம் அறிவோம் காந்திஜியை ' என்ற பட்டய படிப்பில் தேர்வு.
ஐம்பது ஒன்பதாவது வயதில் எழுத்துலகப் பிரவேசம் .
அன்புடன்
கே.பாலசுந்தரி. எம் .எ (மாங்குடிபாலா )
மாங்குடி